வெள்ளி, 24 மே, 2013

பாகிஸ்தானில் இந்திய மீனவர்கள்விடுதலை


இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறையிலிருந்து, நல்லெண்ண அடிப்படையில் 45 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் பஸ் மூலம் லாகூரிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் மீனவர்கள் விடுதலை குறித்து இந்திய தூதரகத்திற்கு முறையான தகவல் ஏதும் இதுவரை அளிக்கப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக