ஞாயிறு, 27 மே, 2012

வாழ்வில் விரக்தியா ? என்ன செய்ய ?


நம் வாழ்வில் ஏற்படுகின்ற இழப்புகள்,ஏமாற்றங்கள்,  துன்பங்களை நம்மால் தாங்க முடியாமல் விரக்தியின் விளிம்பிற்கே சென்று விடுகிறோம். அதற்கும் மேலாக மரணத்தை ஆசைப்படும் நிலைக்கு சென்றுவிடுகிறோம். இந்த மாதிரியான நேரங்களில் நாம் என்ன செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் நம்க்கு வழி காட்டியுள்ளார்கள்.

" தனக்கு ஏற்பட்ட துன்பத்தின் காரண்மாக உங்களில் யாரும் மரணிக்க ஆசைபடக் கூடாது. யாராவது அந்த நிலைக்கு தள்ளப் பட்டால் " இறைவா நான் வாழ்வது எனக்கு சிரந்தாக இருந்தால் என்னை வாழ வை. நான் மரணிப்பது எனக்கு நல்ல்தாக இருந்தால் என்னை மரணிக்கச் செய். என்று கூறட்டும் " . என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
                                                                                      அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
                                                                                                 புகாரி 5671

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக