பெஷாவர்: பாக்கிஸ்தானில் தாலிபான் மற்றும் இராணுவ வீரர்களுக்கிடையே கடும் சண்டை நடந்தது, பல மணி நேரம் நடந்த மோதலில் 31 க்கும் மேற்பட்ட தாலிபான்கள் கொல்லப்பட்டனர். இராணுவ வீரர்கள் 15 பேர் உயிரிழந்தனர் .மேலும் ஒரு வயதான பெண், மூன்று கிராமவாசிகள் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக