சனி, 26 ஜனவரி, 2013

பங்களாதேஷில் ‌தீ விபத்து 6 பேர் பலி


டாக்கா: பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட ‌தீ விபத்தில் 6 பேர் இறந்தனர். 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்து குறித்து விசாரனை நடந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக