திங்கள், 31 டிசம்பர், 2012

ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு: 12 பேர் பலி


பாக்தாத்: ஈராக்கில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 12 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு யாரும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக