சனி, 1 டிசம்பர், 2012

பாக்.,கில் நிலச்சரி: 3 வீரர்கள் பலி


இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகேயுள்ள ஷரதா செக்டார் பிரிவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 3 ராணுவ வீரர்கள் சிக்கி பலியானார்கள். குறைந்தது 18 பேரை காணவில்லை. மீட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும், காணாமல் போனவர்களை தேடும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக