வியாழன், 8 நவம்பர், 2012

கராச்சியில் தற்கொலைப்படை தாக்குதல்: 2 பேர் பலி


இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வர்த்தக நகரான கராச்சியில் இன்று நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 2 பேர் பலியாகினர். மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக