ஞாயிறு, 4 நவம்பர், 2012

பிரிட்டனில் நுழைய முயன்றவர்கள் கைது


லண்டன்:பல்கேரியா நாட்டிலிருந்து, பிரிட்டனுக்கு, சவப்பெட்டிகளை ஏற்றிக்கொண்டு, ஒரு வாகனம் வந்தது. வழக்கம் போல், எல்லையில் உள்ள சோதனை சாவடியில், பிரிட்டன் பாதுகாப்பு படையினர் இந்த வாகனத்தை பரிசோதித்தனர். அப்போது, சவப்பெட்டிகளுக்கிடையே, மூன்று பேர் ஒளிந்திருந்தனர். ஆப்பிரிக்காவில் உள்ள எரித்திரியா நாட்டை சேர்ந்த இந்த மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர். இவர்கள் பிரான்ஸ் நாட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக