ஞாயிறு, 4 நவம்பர், 2012

பாகிஸ்தானில் தற்கொலை தீவிரவாத தாக்குதலில் 5 பேர் பலி


பாகிஸ்தானின் கைபர் பாக்டன்க்வா மாகாணத்தில் பியூநர் பகுதியில் நேற்று நடந்த தற்கொலை தாக்குதலில் 5 பேர் பலியானார்கள். மோட்டார் பைக்கில் வெடிகுண்டுகளை கட்டி கொண்டு வந்த தற்கொலை படை தீவிரவாதி ஒருவன் அரசு அலுவலகம் மீது மோத செய்து வெடிகுண்டுகளை வெடிக்க செய்தான். இந்த தாக்குதலில், 2 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சாலையோரம் சென்ற இரு நபர்கள் உள்பட 5 பேர் பலியானார்கள். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக