முஸ்லிம்களின் மக்கட்தொகைப் பெருக்கமே கலவரத்திற்குக் காரணம் எனக் கூறிய அஸ்ஸாம் முதல்வரை கண்டித்து முற்றுகை போராட்டம்!!
கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தவறி, அகதி முகாம்களில் நிவாரணப் பணிகளில் மெத்தனம் காட்டி, முஸ்லிம்களின் மக்கட்தொகைப் பெருக்கமே கலவரத்திற்குக் காரணம் என்று கூறிய அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகையைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நாள் – 12.09.2012
இடம்- சத்ய மூர்த்தி பவன்
அனைவரையும் ஆர்ப்பரித்து கலந்து கொள்ள அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், சென்னை மாவட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக