போபால்:எஸ்.டி.பி.ஐ.யின் மத்திய பிரதேச பிரிவு எதிர் வரும் 2013 சட்டசபை தேர்தலில் சுமார் 50 தொகுதிகளில் போட்டியிடுகிறது.மாநிலத் தேர்தல் குழு வழக்கறிஞர் ஸாஜித் ஸித்தீக்கி
கூறுகையில் எஸ்.டி.பி.ஐ.யின் மத்திய பிரதேச பிரிவு எதிர் வரும் 2013 சட்டசபை தேர்தலில் சுமார் 50 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்று அறிவித்தார். மேலும் அவர் கூறுகையில் அக்டோபர் 20 முதல் நவம்பர் 20 வரை உறுப்பினர்களைச் சேர்க்கும் பிரச்சாரம் தொடங்கப் போவதாக தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக