முஸ்லிம்கள் தங்கள் உயிரிலும் மேலாக மதிக்க
கூடிய இறை தூதர் முஹம்மத் நபி ( ஸல் ) அவர்களை
இழிவு படுத்திய அமெரிக்க
கள்ள கிருத்துவ பாதிரிகளை கண்டித்து
திருவனந்தபுரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தையும்,
கண்டன ஊர்வலமு
தவ்ஹீத் ஜமாஅத்
எழுச்சியடன் 8.10.2012 காலை 11 மணிக்கு வெற்றிகரமாக திருவனந்தபுரம் தலைமை செயலகம் முன் நடத்தியது;
இதில் திருவனந்தபுரம் மாவட்ட தலைவர் சகோ . நசீர் அவர்கள் கண்டன உரையாற்றுகிறார் !
ஏராளமான
ஆண்களும் ,பெண்களும் கை குழந்தைகளுடன்
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தங்களது
கண்டனத்தை பதிவு செய்தார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக