செவ்வாய், 9 அக்டோபர், 2012

திருவனந்தபுரத்தில் தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஊர்வலம்


முஸ்லிம்கள் தங்கள் உயிரிலும் மேலாக மதிக்க கூடிய இறை தூதர் முஹம்மத் நபி ( ஸல் ) அவர்களை இழிவு படுத்திய அமெரிக்க கள்ள கிருத்துவ பாதிரிகளை கண்டித்து திருவனந்தபுரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தையும், கண்டன ஊர்வலமு
தவ்ஹீத் ஜமாஅத் எழுச்சியடன் 8.10.2012 காலை 11 மணிக்கு வெற்றிகரமாக திருவனந்தபுரம் தலைமை செயலகம் முன் நடத்தியது;
இதில் திருவனந்தபுரம் மாவட்ட தலைவர் சகோ . நசீர் அவர்கள் கண்டன உரையாற்றுகிறார் ! ஏராளமான ஆண்களும் ,பெண்களும் கை குழந்தைகளுடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக