செவ்வாய், 23 அக்டோபர், 2012

நைஜீரியா குண்டு வெடிப்பில் பத்துக்குமேற்பட்டோர் பலியாகியிருக்க வாய்ப்பு :


நைஜீரியாவின் வட கிழக்கு மாநிலமான யோபெயில் நேற்று அதிசக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் குறைந்தது 13 பேர் பலியாகியிருக்க வாய்ப்பு இருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . இது குறித்து விரிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று அந்நாட்டு ராணுவ கூட்டு படை செய்தியாளர் lt எலி லஜாருஸ் தெரிவித்துள்ளார். இந்த பொடுகிஸ்தான் பகுதி மக்கள் நெருக்கமான பகுதி மேலும் santhai கூடும் நாள் என்பதால் அதிகமான மக்கள் கூட்டம் இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக