வியாழன், 25 அக்டோபர், 2012

பாக்‌. சிறையில் இருந்து இந்தியர் விடுதலை


மும்பை: பாக். சிறையில் 8 ஆண்டுகள் இருந்த இந்தியர் ஒருவர் இன்று விடுதலையானார். மும்பை‌யைச் சேர்ந்தவர் பாவேஷ் பார்மர் (44). இவர் கடந்த 8 எட்டு ஆண்டுகளுக்கு முன் வழக்கு ஒன்றில் சிக்கி, பாக்., சிறையி்ல் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அவர் விடுதலையானார். பாக்.எல்லையான அட்டாரி எல்லை வழியாக அவர் இந்தியா வந்தார். அவரை உறவினர்கள் வரவேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக