திங்கள், 29 அக்டோபர், 2012

சச்சார் கமிட்டியின் பரிந்துரைகளை அமுலாக்க முயற்சிகள் எடுக்கப்படும்: அமைச்சர் ரஹ்மான்கான்


புது தில்லி:மத்திய அமைச்சரவையில் பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. கேபினட் அந்தஸ்துள்ள புதிய அமைச்சர்களும், இணை அமைச்சர்களும் அறிவிக்கப்பட்டுளளனர்.
சச்சார் கமிட்டி அறிக்கையை அமுல்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சராக புதிதாகப் பதவி ஏற்றுள்ள கே.ரஹ்மான் கான் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக