முஹம்மத் கடாபியின் அரசை கவிழ்பதற்கு காரணமாக இருந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட புரட்சியாளர்களுக்கு லிபிய ராணுவத்தில் வேலை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணி வரும் ஜனுவரி மாதம் முதல் தொடங்கப்படவுள்ளது. இதனை அந்நாட்டின் ராணுவ அமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக