திங்கள், 22 அக்டோபர், 2012

லெபனானில் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும், போலீசாருக்கும் மூண்ட சண்டையில் ஒருவர் பலி .


லெபனானில் முன்னாள் பிரிகடியர் ஜெனரல் விசம் அல் ஹசன் அவர்களின் சவ ஊர்வலத்தின் போது ஆயிரக்கனக்கானோர் கலந்து கொண்டு பிரதமர் அலுவலகத்தை தாக்க முற்பட்டனர். இதனால் போலீசாருக்கும் , போராட்டகாரர்களுக்கும் இடையே சண்டை மூண்டது. இதில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக