லெபனானில் முன்னாள் பிரிகடியர் ஜெனரல் விசம் அல் ஹசன் அவர்களின் சவ ஊர்வலத்தின் போது ஆயிரக்கனக்கானோர் கலந்து கொண்டு பிரதமர் அலுவலகத்தை தாக்க முற்பட்டனர். இதனால் போலீசாருக்கும் , போராட்டகாரர்களுக்கும் இடையே சண்டை மூண்டது. இதில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக