சனி, 20 அக்டோபர், 2012

பனாமா கலவரத்தில் 9 வயது சிறுவன் சுடப்பட்டு சாவு :


பனாமாவில் அமைந்துள்ள டுட்டி ப்ரீ சோனை தனியார்மயமாக்க எதிர்ப்பு கடந்த வெள்ளிகிழமை நடந்த ஆர்ப்பாட்டம் கலவரமாக மாறியதில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு சிறுவன் பலியானான். காவல்துறை தகவல்படி பொது மக்களில் பத்து பெரும், போலீசார் இந்து பெரும் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் இரண்டு கடைகள் அடித்து நொறுக்கப் பட்டன. மேலும் ஒரு கேஸ் நிலையமும் சேதபடுத்தப்பட்டது. இந்த டுட்டி ப்ரீ சோன் 1948 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதில் 30000 பேர் வேலை பார்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக