சனி, 20 அக்டோபர், 2012

போலீஸ் சீருடையில் இருந்த நபர் சுட்டதில் மூன்று ஆப்கன் போலீஸ் பலி :


காபுலில் இருந்து 150 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கோஸ்ட் மாகாணத்தில் போலீஸ் கான்ஸ்டபில் சக பணியாளர்களை சரமாரியாக சுட்டதில் மூன்று பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை 03 .௦௦ 00மணிக்கு நடைபெற்றது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடை பெற்று வருவதாக காவல்துறை உயர் அதிகாரி அசிசுல்லா தெரிவித்துள்ளார். சுட்ட நபர் தாலிபான் அமைப்பின் உறுப்பினர் என்றும் , தாலிபான்களுடன் சிறிது நேரத்திற்கு முன் போனில் உரையாடியிருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகிவுள்ளன .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக